உணர்ச்சி
பேச்சுக்களாலும் வெற்றுக் கோசங்களாலும் அரசியல் தீர்வை அடைய முடியாது ,
நடைமுறை யதார்த்த வழியிலேயே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்,கடந்த
காலத்தில் இனப்பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு காணக் கிடைத்த பல
சந்தர்ப்பங்களை எமது வெற்றுக் கோஷங்களாலும் கற்பனாவாதத்தாலும்
இழந்திருக்கிறோம். இனியும் நாம் அப்படி இருந்துவிட முடியாது.
இருந்துவிடவும் கூடாது. முஸ்லிம் மக்களையும் எமது தாயகப் பிரதேசத்திலுள்ள
அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து இறுதித் தீர்வுக்கான ஆக்கபூர்வமான
நடவடிக் கையை எடுப்போம்.
-இரா.சம்பந்தன்-
இறுதிக்கட்டத்திலாவது உண்மையை சொன்னீர்களே. அதுக்காக உங்களுக்கு ஒரு சல்யுட் சேர் . நீங்கள் எள் என்றால் எண்ணையாக மாறும் எமது அப்பாவி மக்களுக்கும் புரியும்படி கூறுங்கள். புண்ணியமாக போகும்.
2014.09.07 அன்று முகப்புத்தகத்தில் பதிந்தது.
-இரா.சம்பந்தன்-
இறுதிக்கட்டத்திலாவது உண்மையை சொன்னீர்களே. அதுக்காக உங்களுக்கு ஒரு சல்யுட் சேர் . நீங்கள் எள் என்றால் எண்ணையாக மாறும் எமது அப்பாவி மக்களுக்கும் புரியும்படி கூறுங்கள். புண்ணியமாக போகும்.
2014.09.07 அன்று முகப்புத்தகத்தில் பதிந்தது.
அருமையாக சொல்ன்னீங்க சார்! இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்! பதிவை வாசிக்க இங்கே-http://blogintamil.blogspot.fr/2015/06/blog-post_21.html
ReplyDeleteஇந்த மட்டுறுத்தல்/வடிகட்ட வலைக்கு தேவையில்லை சகோ!
ReplyDelete